Top posting users this month
No user |
Similar topics
ஐ நா. உயர் மட்ட பிரதிநிதி இலங்கை வருகை: அதிகாரிகளை சந்திப்பார்
Page 1 of 1
ஐ நா. உயர் மட்ட பிரதிநிதி இலங்கை வருகை: அதிகாரிகளை சந்திப்பார்
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்ட் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத் தகவலை ஐ. நா செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஜெப்ரி பெல்ட்மன்ட் தனது இலங்கை விஜயத்தின் போது உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இது ஜெப்ரி பெல்ட்மன்ட்டின் முதலாவது இலங்கை விஜயம் ஆகும்.
இத் தகவலை ஐ. நா செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஜெப்ரி பெல்ட்மன்ட் தனது இலங்கை விஜயத்தின் போது உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இது ஜெப்ரி பெல்ட்மன்ட்டின் முதலாவது இலங்கை விஜயம் ஆகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் - ஐரோப்பிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வருகை!
» 65 இலங்கை அகதிகள் நாளை இந்தியாவிலிருந்து வருகை
» சபதத்துடன் புதிய சீன தூதுவர் இலங்கை வருகை
» 65 இலங்கை அகதிகள் நாளை இந்தியாவிலிருந்து வருகை
» சபதத்துடன் புதிய சீன தூதுவர் இலங்கை வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum