Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஆட்கடத்தலை கண்டறிய விசேட குழு

Go down

மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஆட்கடத்தலை கண்டறிய விசேட குழு Empty மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஆட்கடத்தலை கண்டறிய விசேட குழு

Post by oviya Wed Feb 25, 2015 12:54 pm

கடந்த காலங்களில் நடந்த கொலைகள், காணாமல் போக செய்யப்பட்டமை, கடத்தல் போன்றவற்றை கண்டறிய விசேட குழுவொன்றை நியமிக்க நேற்று கூடிய தேசிய நிறைவேற்றுச் சபை தீர்மானத்துள்ளதாக அதன் பிரதிநிதியான ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை தவிர 19வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தகவல் அறியும் சட்டத்தை மார்ச் மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒழுக்க நெறி கோவை தொடர்பான விடயம் நிறைவேற்றுச் சபையில் முன்வைக்கப்பட்டது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum