Top posting users this month
No user |
தரமற்ற எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்களிடம் அபராதம்
Page 1 of 1
தரமற்ற எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்களிடம் அபராதம்
தரமற்ற எரிபொருளை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் அபராதம் அறவிடும் நடைமுறை அவசியம் என பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அபராதம் அறவிடப்படாமை, தொடர்ந்தும் தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகின்றமைக்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது என தேசிய ஊழியர் சங்கத்தின், எரிபொருள் கிளையின் செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
உரிய தரத்தைக் கொண்டிராத 30 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடன் வந்துள்ள கப்பல் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த எரிபொருளை இறக்குமதி செய்துள்ள நிறுவனம், அதற்குப் பதிலாக தரமான எரிபொருளை மீண்டும் கொண்டுவரவுள்ளதினால் அபராதம் அறவிடுவதற்கான தேவை காணப்படவில்லை என மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பலகொட தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அபராதம் அறவிடப்படாமை, தொடர்ந்தும் தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகின்றமைக்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது என தேசிய ஊழியர் சங்கத்தின், எரிபொருள் கிளையின் செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
உரிய தரத்தைக் கொண்டிராத 30 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடன் வந்துள்ள கப்பல் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த எரிபொருளை இறக்குமதி செய்துள்ள நிறுவனம், அதற்குப் பதிலாக தரமான எரிபொருளை மீண்டும் கொண்டுவரவுள்ளதினால் அபராதம் அறவிடுவதற்கான தேவை காணப்படவில்லை என மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பலகொட தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum