Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவில் அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை மைத்திரி திறந்து வைத்தார்
Page 1 of 1
இந்தியாவில் அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை மைத்திரி திறந்து வைத்தார்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் திறந்து வைத்தார்.
கி.மு 08ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போதிசத்வ சிலை அனுராதபுர வேரகல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.
தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலையான இதன் பாதங்கள் லலிதாசன மற்றும் ராஜலீலாசன வடிவத்தில் அமைந்துள்ளன.
மத்திய கலாசார நிதியத்தின் பட்டலிய சிலை அமைக்கும் பாடசாலை உருவாக்கியுள்ள இந்த போதிசத்வ சிலையின் மாதிரி இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
கி.மு 08ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போதிசத்வ சிலை அனுராதபுர வேரகல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.
தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலையான இதன் பாதங்கள் லலிதாசன மற்றும் ராஜலீலாசன வடிவத்தில் அமைந்துள்ளன.
மத்திய கலாசார நிதியத்தின் பட்டலிய சிலை அமைக்கும் பாடசாலை உருவாக்கியுள்ள இந்த போதிசத்வ சிலையின் மாதிரி இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலவச wi-fi சேவையை ஆரம்பித்து வைத்தார் ரணில்
» மகிந்தவின் இரு நூல்களை வெளியிட்டு வைத்தார் மைத்திரி
» டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி
» மகிந்தவின் இரு நூல்களை வெளியிட்டு வைத்தார் மைத்திரி
» டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum