Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவின் பாரிய கொள்ளை சிக்கியது! சாட்சியுடன் வெளிப்படுத்துவேன்: நிதி அமைச்சர்
Page 1 of 1
மகிந்தவின் பாரிய கொள்ளை சிக்கியது! சாட்சியுடன் வெளிப்படுத்துவேன்: நிதி அமைச்சர்
கடந்த அரசாங்க ஆட்சியில் இடம் பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியுடன் மேலும் பல தகவல்களை வெளிபடுத்த ஆயத்தமாகவுள்ளதாக நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான தகவல் பல தன்னிடம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்த மகிந்த, மொத்தம் 250 மில்லியன்: பட்டலி
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 57 லட்ச வாக்குகளை பெற்றுள்ளார்.
அவர் ஒரு வாக்கிற்காக 43000 ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும் என கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பணம் மூலம் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என புது டில்லி நிரூபித்து காட்டுகிறது அதற்கான மாதிரியை வெளிப்படுதியவர்கள் இலங்கையை விட்டு செல்வார்களா என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச கடந்த தேர்தலுக்காக 250 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான தகவல் பல தன்னிடம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்த மகிந்த, மொத்தம் 250 மில்லியன்: பட்டலி
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 57 லட்ச வாக்குகளை பெற்றுள்ளார்.
அவர் ஒரு வாக்கிற்காக 43000 ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும் என கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பணம் மூலம் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என புது டில்லி நிரூபித்து காட்டுகிறது அதற்கான மாதிரியை வெளிப்படுதியவர்கள் இலங்கையை விட்டு செல்வார்களா என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச கடந்த தேர்தலுக்காக 250 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாரிய நிதி மோசடி: மலையகத்தின் முன்னாள் அமைச்சர் கைதாகும் சாத்தியம்
» போர்க்குற்ற விசாரணைக்கு கெலம் மெக்ரே பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்! வடக்கு சுகாதார அமைச்சர்
» வெளிநாடுகளில் பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும்: நிதி அமைச்சர்
» போர்க்குற்ற விசாரணைக்கு கெலம் மெக்ரே பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்! வடக்கு சுகாதார அமைச்சர்
» வெளிநாடுகளில் பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும்: நிதி அமைச்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum