Top posting users this month
No user |
Similar topics
கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் நிறுவனம் சட்ட நடவடிக்கை
Page 1 of 1
கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் நிறுவனம் சட்ட நடவடிக்கை
கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.
சுற்றாடல் மற்றும் சுகாதார அவதானிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவிந்திர காரியவசம் இத்திட்டம் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்தை கைவிடுமாறு கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அவதானிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவிந்திர காரியவசம் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து பொது மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் நாளை தொடக்கம் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுற்றாடல் மற்றும் சுகாதார அவதானிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவிந்திர காரியவசம் இத்திட்டம் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்தை கைவிடுமாறு கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அவதானிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவிந்திர காரியவசம் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து பொது மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் நாளை தொடக்கம் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்
» அத்தநாயக்கவுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: விஜேதாச ராஜபக்ஷ
» நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை: சுசில் எச்சரிக்கை
» அத்தநாயக்கவுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: விஜேதாச ராஜபக்ஷ
» நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை: சுசில் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum