Top posting users this month
No user |
Similar topics
கொஞ்ச நாளைக்கு மட்டும் மனைவி வேணும்: ஐதராபாத்தில் அதிகரிக்கும் அவலம்
Page 1 of 1
கொஞ்ச நாளைக்கு மட்டும் மனைவி வேணும்: ஐதராபாத்தில் அதிகரிக்கும் அவலம்
ஐதராபாத்தில் ஒப்பந்த திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, வெளிநாடுகளில் இருந்து வரும் வாலிபர்கள், இந்தியாவில் இருக்கும் வரை தங்களுக்கு என்று ஒரு துணையைத் தேடிக் கொள்கின்றனர்.
அதாவது இந்தியாவில் இருக்கும் வரை அந்த பெண்ணுடன் வாழ்கின்றனர், இவர்களுக்கு உதவுவதற்காகவே பல புரோக்கர்கள் உள்ளனர்.
அந்த புரோக்கர்கள், தங்களுக்கு தெரிந்த பெண்கள் மூலம் இளம் பெண்களுக்கு, குறிப்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வலை வீசுகிறார்கள்.
ஆனால் பெண் வீட்டாரிடம், ஒப்பந்த திருமணம் என்பதை மறைத்து, திருமணம் செய்து விடுகின்றனர்.
இதற்காக புரோக்கர்கள் பெரும் தொகையை வசூலிக்கின்றனர், மேலும் தங்களுக்கு உதவும் பெண்களுக்கு ஒரு பங்கை கொடுக்கின்றனர்.
இதுதவிர பெண்ணின் குடும்பத்தாருக்கு, திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு இளைஞர்கள் தனியாக பணம் கொடுக்கின்றனர் என்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களையே இவர்கள் குறிவைத்து செயல்படுகின்றனர் எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, வெளிநாடுகளில் இருந்து வரும் வாலிபர்கள், இந்தியாவில் இருக்கும் வரை தங்களுக்கு என்று ஒரு துணையைத் தேடிக் கொள்கின்றனர்.
அதாவது இந்தியாவில் இருக்கும் வரை அந்த பெண்ணுடன் வாழ்கின்றனர், இவர்களுக்கு உதவுவதற்காகவே பல புரோக்கர்கள் உள்ளனர்.
அந்த புரோக்கர்கள், தங்களுக்கு தெரிந்த பெண்கள் மூலம் இளம் பெண்களுக்கு, குறிப்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வலை வீசுகிறார்கள்.
ஆனால் பெண் வீட்டாரிடம், ஒப்பந்த திருமணம் என்பதை மறைத்து, திருமணம் செய்து விடுகின்றனர்.
இதற்காக புரோக்கர்கள் பெரும் தொகையை வசூலிக்கின்றனர், மேலும் தங்களுக்கு உதவும் பெண்களுக்கு ஒரு பங்கை கொடுக்கின்றனர்.
இதுதவிர பெண்ணின் குடும்பத்தாருக்கு, திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு இளைஞர்கள் தனியாக பணம் கொடுக்கின்றனர் என்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களையே இவர்கள் குறிவைத்து செயல்படுகின்றனர் எனவும் கூறியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாளைக்கு மழை பெய்யும்
» ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்
» 65 வயது மூதாட்டிக்கு நேர்ந்த அவலம்: உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்
» ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்
» 65 வயது மூதாட்டிக்கு நேர்ந்த அவலம்: உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum