Top posting users this month
No user |
மீனவ படகுகளை விடுவிக்க சட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசாங்கம் கோரிக்கை
Page 1 of 1
மீனவ படகுகளை விடுவிக்க சட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசாங்கம் கோரிக்கை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்காக சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசாங்கம் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தை கோரியுள்ளது.
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவுக்கு தமிழக மீள்வளத்துறை செயலாளர் எஸ்.விஜயகுமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 81 படகுகள் இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி சட்டசெலவுகள் யாவற்றையும் இந்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நீதிமன்றத்துக்கு செல்லாமல் இந்த படகுகளை விடுவிப்பது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் மீண்டும் ஒருமுறை பேச்சு நடத்துமாறும் விஜயகுமார், வை.கே.சிங்ஹாவிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவுக்கு தமிழக மீள்வளத்துறை செயலாளர் எஸ்.விஜயகுமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 81 படகுகள் இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி சட்டசெலவுகள் யாவற்றையும் இந்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நீதிமன்றத்துக்கு செல்லாமல் இந்த படகுகளை விடுவிப்பது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் மீண்டும் ஒருமுறை பேச்சு நடத்துமாறும் விஜயகுமார், வை.கே.சிங்ஹாவிடம் கோரியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum