Top posting users this month
No user |
மகிந்த இல்லையேல் எங்களுக்கு வேலையில்லை: காலி உறுப்பினர்கள் கோயிலில் வேண்டுதல்
Page 1 of 1
மகிந்த இல்லையேல் எங்களுக்கு வேலையில்லை: காலி உறுப்பினர்கள் கோயிலில் வேண்டுதல்
எதிர்வரும் பொது தேர்தலில் பிரதம வேட்பாளராக மகிந்த ராஜபக்ச போட்டியிடவில்லை எனில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வெற்றி பெறுவது குறித்தும் பிரச்சினை இல்லையென காலி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த பிரதிநிதிகள் நேற்று சீனுகம் பிரதேச கோயில் ஒன்றில் இவ்வாறு வேண்டுதல் ஒன்றை முன்வைத்ததோடு வத்தளை பிரதேச சபை தலைவரை தாக்கியமைக்காக தேங்காய் உடைத்தும் வேண்டுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க மெதமுல்லை செல்ல இவ் உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர்.
குறித்த பிரதிநிதிகள் நேற்று சீனுகம் பிரதேச கோயில் ஒன்றில் இவ்வாறு வேண்டுதல் ஒன்றை முன்வைத்ததோடு வத்தளை பிரதேச சபை தலைவரை தாக்கியமைக்காக தேங்காய் உடைத்தும் வேண்டுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க மெதமுல்லை செல்ல இவ் உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum