Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சரவை அனுமதியின்றி கோடிக்கணக்கான தரகுப்பணத்தை வழங்கிய ஜனாதிபதி செயலகம்! விசாரணைகள் ஆரம்பம்

Go down

அமைச்சரவை அனுமதியின்றி கோடிக்கணக்கான தரகுப்பணத்தை வழங்கிய ஜனாதிபதி செயலகம்! விசாரணைகள் ஆரம்பம் Empty அமைச்சரவை அனுமதியின்றி கோடிக்கணக்கான தரகுப்பணத்தை வழங்கிய ஜனாதிபதி செயலகம்! விசாரணைகள் ஆரம்பம்

Post by oviya Sun Feb 08, 2015 11:14 am

அமெரிக்காவில் இலங்கையை பிரசித்தப்படுத்தும் திட்டத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலேயே, இடையாளர்களாக செயற்பட்டவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் தரகு பணத்தை செலுத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பி;க்கப்பட்டுள்ளன.

இலங்கையை அமெரிக்காவில் பிரசித்தப்படுத்துவதற்காக இடையாளராக இருந்த இமாட் சுப்ரி என்பவருக்கு மாத்திரம் இவ்வாறு 1.39 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நெருங்கிய அதிகாரியாவார். இவரை பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் சலிம் மந்தாவிவல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தநிலையில் சுப்ரிக்கு மொத்தமாக 4.5 மில்லியன் டொலர்கள் கொடுப்பனவாக செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவே சுப்ரியுடன் தொடர்புகளை பேணிவந்தார்.

இந்தநிலையில் அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலேயே ஜனாதிபதி செயலகம் நேரடியாக மத்திய வங்கிக்கு விடுத்த பணிப்புரையின் பேரில் சுப்ரிக்கான தரகுப்பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைதவிர, அமரிக்காவின் டபில்யூ குழுவுக்கு 2 மில்லியன் டொலர்களும் நெல்சன் முல்லின்ஸ் ரிப்லி மற்றும் ஸ்கர்போரோ நிறுவனத்துக்கு 4.15 மில்லியன் டொலர்களையும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலகம் நேரடியாக வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum