Top posting users this month
No user |
மாணவர்கள் முன்னிலையில் மாணவியின் முடியை அறுத்த ஆசிரியர்கள்
Page 1 of 1
மாணவர்கள் முன்னிலையில் மாணவியின் முடியை அறுத்த ஆசிரியர்கள்
திருவண்ணாமலையில் ஆசிரியர்கள் இருவர் சேர்ந்து மாணவி ஒருவரின் தலைமுடியை வெட்டியதால் அம்மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் சுமதி, தேவி ஆகிய இருவரும் சேர்ந்து, அப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி ஒருவரின் தலைமுடியை மாணவர்கள் முன்னிலையில் வெட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அந்த மாணவி விஷம் அருந்தி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது ஆசிரியர்கள் இருவரும் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் சுமதி, தேவி ஆகிய இருவரும் சேர்ந்து, அப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி ஒருவரின் தலைமுடியை மாணவர்கள் முன்னிலையில் வெட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அந்த மாணவி விஷம் அருந்தி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது ஆசிரியர்கள் இருவரும் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum