Top posting users this month
No user |
Similar topics
இரு வெவ்வேறு விபத்துக்களில் இருவர் பலி
Page 1 of 1
இரு வெவ்வேறு விபத்துக்களில் இருவர் பலி
ஏ-9 வீதியில் வவுனியா – தாந்திக்குளம் மற்றும் கண்டி, அக்குரன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி – மாத்தளை பிரதான பாதை அக்குரன பிரதேசத்தில் பாதையை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயனித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கண்டி வவுனியா தாந்திக்குளம் பிரதேசத்தில் வவுனியாவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த வான் - மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதனால் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கண்டி – மாத்தளை பிரதான பாதை அக்குரன பிரதேசத்தில் பாதையை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயனித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கண்டி வவுனியா தாந்திக்குளம் பிரதேசத்தில் வவுனியாவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த வான் - மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதனால் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்
» அவசர விபத்துக்களில் காயமடைந்த 231 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
» வீதி விபத்தில் இருவர் படுகாயம்
» அவசர விபத்துக்களில் காயமடைந்த 231 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
» வீதி விபத்தில் இருவர் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum