Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன்
Page 1 of 1
ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன்
இலங்கையின் புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டில் விசாரணை நடத்தப்படும் என மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள ஐ.நா பொதுச் செயலாளர், சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்பதே ஐ.நாவின் நிலைப்பாடு எனவும் கூறியுள்ளார்.
நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக வரவேற்கின்றோம். இலங்கையில் என்ன நடந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர எடுக்கும் எந்த நடவடிக்கையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டு வரும் ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் பான் கீ மூனின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக வரவேற்கின்றோம். இலங்கையில் என்ன நடந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர எடுக்கும் எந்த நடவடிக்கையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டு வரும் ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் பான் கீ மூனின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்த ராஜபக்ச தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: சீசெல்ஸ் அரசாங்கம்
» மைத்திரிக்கு பான் கீ மூன் எதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்?
» மைத்திரி - பான் கீ மூன் தொலைபேசியில் உரையாடல்! 100 நாள் திட்டத்திற்கு பாராட்டு
» மைத்திரிக்கு பான் கீ மூன் எதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்?
» மைத்திரி - பான் கீ மூன் தொலைபேசியில் உரையாடல்! 100 நாள் திட்டத்திற்கு பாராட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum