Top posting users this month
No user |
Similar topics
சாக்பீஸ் வாங்கக் கூட நிதி தராத கர்நாடக அரசு: பள்ளிகளை மூடும் போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்
Page 1 of 1
சாக்பீஸ் வாங்கக் கூட நிதி தராத கர்நாடக அரசு: பள்ளிகளை மூடும் போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்
அரசு பள்ளிக்களுக்கு தேவையான நிதியை ஒதுக்காத கர்நாடக அரசை கண்டித்து ஆசிரியர்கள் பள்ளிகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேவையான நிதியை அம்மாநில அரசு ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே இதை கண்டித்து 3 நாட்கள் பள்ளிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கர்நாடக மாநில ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் பசவராஜ் குரிகர் கூறியதாவது, கர்நாடகத்தில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.
வருடாந்திர பராமரிப்பு செலவுக்காக பள்ளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ஒதுக்கப்படுவது வழக்கம்.
மேலும், ஆரம்ப பள்ளிகள் எனில் ரூ.7 ஆயிரமும், ஆரம்ப பள்ளிகளுக்கு முந்தைய வகுப்புகள் கொண்ட பள்ளிகள் எனில் ரூ.5 ஆயிரமும் கூடுதலாக ஒதுக்கப்படும்.
வருடந்தோறும், பள்ளிகளின் கல்வியாண்டு ஆரம்பிக்கும் ஜூன் மாதத்தில், இந்த நிதி ஒதுக்கப்படும்.
ஆனால், இந்தாண்டுக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதனால் சாக்பீஸ் வாங்கக்கூட ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக நிதி ஒதுக்கக்கோரி ஜனவரி மாதத்தில், 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேவையான நிதியை அம்மாநில அரசு ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே இதை கண்டித்து 3 நாட்கள் பள்ளிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கர்நாடக மாநில ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் பசவராஜ் குரிகர் கூறியதாவது, கர்நாடகத்தில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.
வருடாந்திர பராமரிப்பு செலவுக்காக பள்ளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ஒதுக்கப்படுவது வழக்கம்.
மேலும், ஆரம்ப பள்ளிகள் எனில் ரூ.7 ஆயிரமும், ஆரம்ப பள்ளிகளுக்கு முந்தைய வகுப்புகள் கொண்ட பள்ளிகள் எனில் ரூ.5 ஆயிரமும் கூடுதலாக ஒதுக்கப்படும்.
வருடந்தோறும், பள்ளிகளின் கல்வியாண்டு ஆரம்பிக்கும் ஜூன் மாதத்தில், இந்த நிதி ஒதுக்கப்படும்.
ஆனால், இந்தாண்டுக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதனால் சாக்பீஸ் வாங்கக்கூட ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக நிதி ஒதுக்கக்கோரி ஜனவரி மாதத்தில், 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அரசு இன்று முடிவு
» சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகுமா?
» பாடசாலைகளில் நிதி சேகரிப்பதை தடுக்க அரசு தீர்மானம்
» சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகுமா?
» பாடசாலைகளில் நிதி சேகரிப்பதை தடுக்க அரசு தீர்மானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum