Top posting users this month
No user |
Similar topics
’தூய்மை இந்தியா’ திட்டம்: உலக வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி
Page 1 of 1
’தூய்மை இந்தியா’ திட்டம்: உலக வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ’தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு உலக வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
2019ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதிக்குள் தூய்மை இந்தியா என்ற நோக்கத்தை அடைவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
’தூய்மை இந்தியா’ திட்டச் செலவு ரூ.66,009 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, அதில் மத்திய அரசின் பங்காக ரூ.14,643 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதி மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் தூய்மை இந்தியா திட்டத்திற்காக நிர்வகிக்கப்படும் என்றும் உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் கழிப்பிட வசதியை உறுதி செய்யும் திட்டத்திற்கும் சுமார் 25 மில்லியன் டொலர் தொகையை உலக வங்கி நிதியுதவி வழங்க உள்ளது.
உலக வங்கி அளித்துள்ள புள்ளிவிவர தகவலின் படி இந்தியாவில் மட்டும் சுமார் 75 கோடி பேர் சுகாதார வசதி இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
2019ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதிக்குள் தூய்மை இந்தியா என்ற நோக்கத்தை அடைவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
’தூய்மை இந்தியா’ திட்டச் செலவு ரூ.66,009 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, அதில் மத்திய அரசின் பங்காக ரூ.14,643 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதி மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் தூய்மை இந்தியா திட்டத்திற்காக நிர்வகிக்கப்படும் என்றும் உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் கழிப்பிட வசதியை உறுதி செய்யும் திட்டத்திற்கும் சுமார் 25 மில்லியன் டொலர் தொகையை உலக வங்கி நிதியுதவி வழங்க உள்ளது.
உலக வங்கி அளித்துள்ள புள்ளிவிவர தகவலின் படி இந்தியாவில் மட்டும் சுமார் 75 கோடி பேர் சுகாதார வசதி இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 3,770 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை தாமாக முன்வந்து கொடுத்த இந்தியர்கள்!
» ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஜனாதிபதியின் சகோதரர்
» காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது 53 கோடி ரூபாய் மோசடி வழக்கு
» ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஜனாதிபதியின் சகோதரர்
» காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது 53 கோடி ரூபாய் மோசடி வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum