Top posting users this month
No user |
Similar topics
நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட ரஷ்யாவிடம் பேசுங்கள்: மோடிக்கு உறவினர்கள் கோரிக்கை
Page 1 of 1
நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட ரஷ்யாவிடம் பேசுங்கள்: மோடிக்கு உறவினர்கள் கோரிக்கை
நேதாஜி குறித்த விவரங்களை வெளியிடும்படி ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று நேதாஜியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவின் சுந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சுபாஸ் சந்திர போஸ் தைவானில் நடைபெற்ற விமான விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது.
எனினும் இது பொய்யான தகவல் என்றும் போஸ் குறித்த உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போஸ் இறுதி காலங்களில் ரஷ்யாவில் இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே போஸ் பற்றிய விவரங்களை வெளியிடும்படி ரஷ்ய அதிபர் புடினை இந்திய பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்றும் சுபாஸ் சந்திர போஸின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக நேதாஜியின் பேரன் சந்திர போஸ் கூறியதாவது, நானும் எனது சகோதரி மாதுரி போஸும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளோம்.
அப்போது, நேதாஜியின் இறுதி நாட்கள் குறித்த மர்மங்களை அறிந்து கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள கோப்புகளை வெளியிடும்படி அதிபர் புடினிடம் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி கேட்டுக்கொள்ள வேண்டுமென என வலியுறுத்துவோம்.
ரஷ்யாவிடம் உள்ள ஆவணங்களை வெளியிடுவது மூலம் போஸின் கடைசி காலம் பற்றி தெரிய வரும் என்று கூறினார்.
இந்தியாவின் சுந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சுபாஸ் சந்திர போஸ் தைவானில் நடைபெற்ற விமான விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது.
எனினும் இது பொய்யான தகவல் என்றும் போஸ் குறித்த உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போஸ் இறுதி காலங்களில் ரஷ்யாவில் இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே போஸ் பற்றிய விவரங்களை வெளியிடும்படி ரஷ்ய அதிபர் புடினை இந்திய பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்றும் சுபாஸ் சந்திர போஸின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக நேதாஜியின் பேரன் சந்திர போஸ் கூறியதாவது, நானும் எனது சகோதரி மாதுரி போஸும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளோம்.
அப்போது, நேதாஜியின் இறுதி நாட்கள் குறித்த மர்மங்களை அறிந்து கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள கோப்புகளை வெளியிடும்படி அதிபர் புடினிடம் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி கேட்டுக்கொள்ள வேண்டுமென என வலியுறுத்துவோம்.
ரஷ்யாவிடம் உள்ள ஆவணங்களை வெளியிடுவது மூலம் போஸின் கடைசி காலம் பற்றி தெரிய வரும் என்று கூறினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க அரசு
» நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டம்: பிரதமர் மோடிக்கு குரு பாபா ராம்தேவ் கோரிக்கை
» பேசுங்கள் வெற்றி பெறுங்கள்!
» நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டம்: பிரதமர் மோடிக்கு குரு பாபா ராம்தேவ் கோரிக்கை
» பேசுங்கள் வெற்றி பெறுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum