Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பேசாலை சிவ சுப்ரமணியம் கோவில் திருட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும்! செல்வம் எம் பி

Go down

பேசாலை சிவ சுப்ரமணியம் கோவில் திருட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும்! செல்வம் எம் பி Empty பேசாலை சிவ சுப்ரமணியம் கோவில் திருட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும்! செல்வம் எம் பி

Post by oviya Tue Dec 15, 2015 1:41 pm

மன்னார் பேசாலை சிவ சுப்ரமணியம் கோவில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இரவு மன்னார் பேசாலை சிவசுப்ரமணிய கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகத்தின் அடிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத் தகடு மற்றும் ஆபரணங்கள் என்பன திருடிச் செல்லப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்த அவர் கடந்த காலங்களில் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆலய பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும் ஆட்சி மாற்றத்தின் பின் பல்வேறு பிரச்சினைகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் மீண்டும் இவ்வாறான பல பிரச்சினைகள் உருவாகி வருகின்றது.

எனவே குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன், நிறுத்த வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வணக்கஸ்த்தளங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வணக்கஸ்தளங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்படும் சம்பவங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாககவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum