Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வட மாகாணசபையின் 40வது அமர்வு இன்று! 5 நிமிடம் கவனயீர்ப்பு போராட்டம்

Go down

வட மாகாணசபையின் 40வது அமர்வு இன்று! 5 நிமிடம் கவனயீர்ப்பு போராட்டம் Empty வட மாகாணசபையின் 40வது அமர்வு இன்று! 5 நிமிடம் கவனயீர்ப்பு போராட்டம்

Post by oviya Thu Dec 10, 2015 2:31 pm

வடமாகாணசபையின் 40வது அமர்வு காலை 9.30 மணி தொடக்கம் நடைபெற்று வருகின்றது.
அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்று வரும் அமர்வில் தற்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றுகிறார்.
சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்றைய தினத்தில் சர்வதேசமே தமிழர்களுக்கு நீதி கொடு எனக்கோரி வடமாகாணசபையின் 40 ம் அமர்வில் 5 நிமிட கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச மனிதவுரிமை தினமான இன்றைய தினம் மாகணசபையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் சிறப்பு உரையினை நிகழ்த்தியிருந்தார்.





இதனை தொடர்ந்து தமிழர்கள் மீது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை ஜ.நா, சர்வதேசம் கொடுக்கவேண்டும் எனக்கோரி இந்த கனயீர்ப்பு நடைபெற்றது. இதில் மாகாணசபை உறுப்பினர்கள் பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பை நடத்தினர்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum