Top posting users this month
No user |
Similar topics
வெள்ளம் பாதித்த கோவிலை சுத்தம் செய்த முஸ்லிம்கள்
Page 1 of 1
வெள்ளம் பாதித்த கோவிலை சுத்தம் செய்த முஸ்லிம்கள்
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோவிலை முஸ்லிம்கள் சுத்தம் செய்தது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கோவில், பள்ளிவாசல் உட்பட புனித தளங்கள் பாதிப்படைந்த நிலையில் இருந்தன.
இந்நிலையில் ஜம்மாத் இ இஸ்லாமி ஹிந்த் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் இதனை சுத்தம் செய்யும் செயலில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள புனித தளங்களை சுத்தம் செய்தனர்.
இதுகுறித்து பீர் முகமது என்பவர் கூறுகையில், மக்கள் வழிபட முடியாத நிலையில் இருந்ததால் சுத்தம் செய்தோம்.
யார் என்று பாராமல் அவர்களும் எங்களுடன் சேர்ந்து உதவி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
திஹிந்து
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கோவில், பள்ளிவாசல் உட்பட புனித தளங்கள் பாதிப்படைந்த நிலையில் இருந்தன.
இந்நிலையில் ஜம்மாத் இ இஸ்லாமி ஹிந்த் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் இதனை சுத்தம் செய்யும் செயலில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள புனித தளங்களை சுத்தம் செய்தனர்.
இதுகுறித்து பீர் முகமது என்பவர் கூறுகையில், மக்கள் வழிபட முடியாத நிலையில் இருந்ததால் சுத்தம் செய்தோம்.
யார் என்று பாராமல் அவர்களும் எங்களுடன் சேர்ந்து உதவி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
திஹிந்து
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நந்திக்கடல் களப்பை சுத்தம் செய்த ஜே.வி.பி
» அம்மன் கோவிலை புனரமைப்பு செய்து இருமதத்தாரை ஒன்றிணைத்த இஸ்லாமிய பெண்
» தமிழர்கள், முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்!- அமைச்சர் சம்பிக்க ரணவக்க
» அம்மன் கோவிலை புனரமைப்பு செய்து இருமதத்தாரை ஒன்றிணைத்த இஸ்லாமிய பெண்
» தமிழர்கள், முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்!- அமைச்சர் சம்பிக்க ரணவக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum