Top posting users this month
No user |
Similar topics
புழல் இலங்கை அகதிகள் முகாமில் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு!
Page 1 of 1
புழல் இலங்கை அகதிகள் முகாமில் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு!
சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக புழல் இலங்கை அகதிகள் முகாமில் பெரும் உணவுத்தட்டுப்பாடு நிலவுகின்றது.
புழலை ஒட்டிய காவாங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இப்பிரதேசத்தை மூழ்கடித்த வெள்ளம் காரணமாக இங்குள்ளவர்கள் உணவுபொருட்கள் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.
சிறு குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்குள்ள அகதிகள் ஒரு கிலோஅரிசி கிடைத்தால் கூட வாங்கிக்கொள்ள தயராக இருக்கிறார்கள்.
உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் எவரேனும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றை கொடுக்க தயாராக இருப்பின் நேரில் வந்து இலங்கை அகதிகளிடம் அதனை கையளிக்கலாம்.
இது குறித்து ஊடகவியலாளர், ஆர்.எப். அஷ்ரப் அலீ தௌஹீத் ஜமாஅத் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவித்து பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புழலை ஒட்டிய காவாங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இப்பிரதேசத்தை மூழ்கடித்த வெள்ளம் காரணமாக இங்குள்ளவர்கள் உணவுபொருட்கள் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.
சிறு குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்குள்ள அகதிகள் ஒரு கிலோஅரிசி கிடைத்தால் கூட வாங்கிக்கொள்ள தயராக இருக்கிறார்கள்.
உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் எவரேனும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றை கொடுக்க தயாராக இருப்பின் நேரில் வந்து இலங்கை அகதிகளிடம் அதனை கையளிக்கலாம்.
இது குறித்து ஊடகவியலாளர், ஆர்.எப். அஷ்ரப் அலீ தௌஹீத் ஜமாஅத் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவித்து பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக புழல் இலங்கை அகதிகள் முகாமில் பெரும் உணவுத்தட்டுப்பாடு நிலவுகின்றது. புழலை ஒட்டிய காவாங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் தடுத்து வைக்
» 65 இலங்கை அகதிகள் நாளை இந்தியாவிலிருந்து வருகை
» இலங்கை செல்ல தயாரான நிலையில் 70 சதவீத அகதிகள்!
» 65 இலங்கை அகதிகள் நாளை இந்தியாவிலிருந்து வருகை
» இலங்கை செல்ல தயாரான நிலையில் 70 சதவீத அகதிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum