Top posting users this month
No user |
நாலக கொடஹேவா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்!
Page 1 of 1
நாலக கொடஹேவா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்!
பங்கு பரிவர்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, அதன் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த அழைப்பு குறித்து அறிவுறுத்துவதற்காக அவரது இல்லத்துக்கு காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
எனினும் இதன்போது அவர் வீட்டில் இருக்கவில்லை.
அவர் கொழும்பைவிட்டு வெளியில் சென்றிருப்பதாக அவரது மனைவி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றைய விசாரணைக்கு சமுகமளிக்க முடியாது என்று, சட்டத்தரணி ஊடாக அவர் காவற்துறை தலைமையகத்துக்கு அறியப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு குறித்து அறிவுறுத்துவதற்காக அவரது இல்லத்துக்கு காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
எனினும் இதன்போது அவர் வீட்டில் இருக்கவில்லை.
அவர் கொழும்பைவிட்டு வெளியில் சென்றிருப்பதாக அவரது மனைவி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றைய விசாரணைக்கு சமுகமளிக்க முடியாது என்று, சட்டத்தரணி ஊடாக அவர் காவற்துறை தலைமையகத்துக்கு அறியப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum