Top posting users this month
No user |
பொகவந்தலாவையில் 6 கடைகளில் திருட்டு
Page 1 of 1
பொகவந்தலாவையில் 6 கடைகளில் திருட்டு
பொகவந்தலாவை – டியன்சின் நகரிலுள்ள ஆறு கடைகளில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02.00மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தருணத்தில் கடை உரிமையாளர் ஒருவர் சத்தமிட்டதையடுத்து திருடர்கள் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு தங்க கடைகள், ஒரு புடவை கடை மற்றும் மூன்று பலசரக்கு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பலசரக்கு கடையொன்றில் இருந்து 86,000 ரூபாய் பணமும் நகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ளி நகைகளும் திருடப்பட்டதாக குறித்த கடை உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சி.சி.ரி.வி. கமரா மூலம் திருடர்களின் நடமாட்டம் தெரிந்தது என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் லங்காசிறி செய்தி சேவைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02.00மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தருணத்தில் கடை உரிமையாளர் ஒருவர் சத்தமிட்டதையடுத்து திருடர்கள் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு தங்க கடைகள், ஒரு புடவை கடை மற்றும் மூன்று பலசரக்கு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பலசரக்கு கடையொன்றில் இருந்து 86,000 ரூபாய் பணமும் நகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ளி நகைகளும் திருடப்பட்டதாக குறித்த கடை உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சி.சி.ரி.வி. கமரா மூலம் திருடர்களின் நடமாட்டம் தெரிந்தது என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் லங்காசிறி செய்தி சேவைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum