Top posting users this month
No user |
Similar topics
நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் ராஜித மற்றும் சம்பிக்க: நாலக தேரர் குற்றச்சாட்டு
Page 1 of 1
நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் ராஜித மற்றும் சம்பிக்க: நாலக தேரர் குற்றச்சாட்டு
நாட்டை பிளவுபடுத்தும் உள்ளூர் முகவர்களாக ராஜித சேனாரத்ன மற்றும் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோர் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய இயக்கங்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பெங்கமுவே நாலக தேரரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், நோர்வே உள்ளிட்ட கிழக்கு நாடுகளின் செயற்படுத்தப்படும் நாட்டை பிளவுபடுத்தும் சூழ்ச்சியில், உப குத்தகைதாரராக இந்தியா செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்
தேசிய இயக்கங்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பெங்கமுவே நாலக தேரரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், நோர்வே உள்ளிட்ட கிழக்கு நாடுகளின் செயற்படுத்தப்படும் நாட்டை பிளவுபடுத்தும் சூழ்ச்சியில், உப குத்தகைதாரராக இந்தியா செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதியாகும் முயற்சியில் சம்பிக்க ரணவக்க: நிர்மால் ரஞ்சித் தேவசிறி குற்றச்சாட்டு
» யுத்த வெற்றியை கொண்டாடுவது அவசியம்: பெங்கமுவே நாலக தேரர்
» மைத்திரி, அத்துரலிய தேரர் மற்றும் சோபித்த தேரர் இணைந்து புதிய கூட்டணி
» யுத்த வெற்றியை கொண்டாடுவது அவசியம்: பெங்கமுவே நாலக தேரர்
» மைத்திரி, அத்துரலிய தேரர் மற்றும் சோபித்த தேரர் இணைந்து புதிய கூட்டணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum