Top posting users this month
No user |
Similar topics
டிக்கோயா போடைஸ் பகுதியில் குளவி தாக்குதல்! 15 பேர் வைத்தியசாலையில்
Page 1 of 1
டிக்கோயா போடைஸ் பகுதியில் குளவி தாக்குதல்! 15 பேர் வைத்தியசாலையில்
நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததினால், குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது இவ்வாறு தாக்கியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 15 பேரில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், ஏனைய 10 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவித் தாக்குதலுக்கு இலக்கானவர்களில் 13 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததினால், குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது இவ்வாறு தாக்கியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 15 பேரில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், ஏனைய 10 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவித் தாக்குதலுக்கு இலக்கானவர்களில் 13 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குளவி தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில்
» மலையகத்தில் தொடரும் குளவி தாக்குதல்: நால்வர் வைத்தியசாலையில்
» குளவி தாக்குதல்: 18 பேர் பாதிப்பு -ரயிலில் மோதுண்டு மீனவர் பலி
» மலையகத்தில் தொடரும் குளவி தாக்குதல்: நால்வர் வைத்தியசாலையில்
» குளவி தாக்குதல்: 18 பேர் பாதிப்பு -ரயிலில் மோதுண்டு மீனவர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum