Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவன்கார்ட் நிறுவன சர்ச்சை! இலங்கையிடம் பாதுகாப்பு கோர மறுக்கும் 150 சர்வதேச கப்பல்கள்

Go down

அவன்கார்ட் நிறுவன சர்ச்சை! இலங்கையிடம் பாதுகாப்பு கோர மறுக்கும் 150 சர்வதேச கப்பல்கள் Empty அவன்கார்ட் நிறுவன சர்ச்சை! இலங்கையிடம் பாதுகாப்பு கோர மறுக்கும் 150 சர்வதேச கப்பல்கள்

Post by oviya Sat Nov 14, 2015 12:19 pm

அவன்கார்ட் நிறுவனத்தினால் இதுவரை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த 150 சர்வதேச கப்பல்கள் எதிர்காலத்தில் இலங்கையிடம் பாதுகாப்பு கோருவதில்லை என தீர்மானித்துள்ளன.
அவன் கார்ட் நிறுவனம் தொடர்பில6் எழுந்துள்ள சர்ச்சை நிலைமை அடுத்து, குறித்த சர்வதேச கப்பல்கள் தமது நிறுவனத்திடம் அறிவித்துள்ளதாக எவன் கார்ட் நிறுவனத்தின் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு முகாமையாளர் ஓய்வு பெற்ற லெப்டினன் கேர்ணல் நிலந்த ஜயவீர கூறினார்.

அவன் கார்ட் நிறுவனத்திடம் காணப்பட்ட பாதுகாப்பு ஆயுதங்கள் தற்பொழுது தெற்கு கடற்படைத் தளபதியினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இதுவரை பாதுகாப்பு வழங்கி வந்த சர்வதேச கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 06 வணிக கப்பல்களின் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 நாடுகளில் காணப்பட்ட தமது நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், அலுவலகங்களில் இருந்த பொருட்களை விற்பனை செய்து விட்டு அலுவலக ஊழியர்களை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக நிலந்த ஜயவீர மேலும் கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum