Top posting users this month
No user |
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதம்!
Page 1 of 1
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதம்!
தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சி அடையாள உண்ணாவிரதம் நடைபெறுகின்றது
இலங்கை சிறைகளில் பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வதைபடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று காலை 8 மணி முதல் கிளிநொச்சி, கந்தசாமி கோவில் முன்னறலில் அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட்ட கைதிகளின் உறவுகள் மற்றும் மனிதாபிமானிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் மாலை வரை தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சிறைகளில் பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வதைபடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று காலை 8 மணி முதல் கிளிநொச்சி, கந்தசாமி கோவில் முன்னறலில் அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட்ட கைதிகளின் உறவுகள் மற்றும் மனிதாபிமானிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் மாலை வரை தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum