Top posting users this month
No user |
கெக்கிராவையில் குண்டு வெடிப்பு! இருவர் பலி! மக்கள் பதட்டம்!
Page 1 of 1
கெக்கிராவையில் குண்டு வெடிப்பு! இருவர் பலி! மக்கள் பதட்டம்!
கெக்கிராவை தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முயற்சி செய்த வேளையில் குண்டொன்று வெடித்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வங்கியை கொள்ளையிட முயன்ற போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை தடுக்க முயன்றுள்ளார்.
இந்த நிலையில் குண்டு வெடித்துள்ளது. இதன்போது, குறித்த நபரும், பாதுகாப்பு உத்தியோகத்தரும் பலியாகியுள்ளனர்.
வங்கியை கொள்ளையிட வந்த நபரே குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி
கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தனியார் வங்கிக்கு எதிரில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வங்கியை கொள்ளையிட முயன்ற போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை தடுக்க முயன்றுள்ளார்.
இந்த நிலையில் குண்டு வெடித்துள்ளது. இதன்போது, குறித்த நபரும், பாதுகாப்பு உத்தியோகத்தரும் பலியாகியுள்ளனர்.
வங்கியை கொள்ளையிட வந்த நபரே குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி
கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தனியார் வங்கிக்கு எதிரில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum