Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய இரண்டு அரசாங்கங்களும் சம்மதம்

Go down

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய இரண்டு அரசாங்கங்களும் சம்மதம் Empty தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய இரண்டு அரசாங்கங்களும் சம்மதம்

Post by oviya Sat Nov 07, 2015 1:16 pm

இலங்கை மற்றும் இந்தியாவில் தடுத்து வகை்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய இரண்டு நாட்டு அரசாங்கங்களும் சம்மதம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 126 மீனவர்கள் இலங்கையிலும், இலங்கை மீனவர்கள் 36 பேர் இந்தியாவிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்திய மீனவர்களின் விடுதலையின்போது அவர்களின் படகுகள் விடுவிக்கப்பட மாட்டாதென கடற்றொழில் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum