Top posting users this month
No user |
Similar topics
இலங்கையில் மின்சார வசதி இல்லாமல் இரண்டு இலட்சம் வீடுகள்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
Page 1 of 1
இலங்கையில் மின்சார வசதி இல்லாமல் இரண்டு இலட்சம் வீடுகள்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இரண்டு லட்சம் வீடுகளுக்கு மேல் மின்சார வசதியில்லாமல் மக்கள் அவதிப்படுவதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்.
இந்த நாட்டில் அதிகமாக காணப்படும் மின்சாரப்பிரச்சினையை 97 வீதமானவரை நிவர்த்தி செய்திருக்கின்றோம். இதனால் மின்சாரத்தினைப் பெறுபவர்களின் தொகை அதிகரித்திருக்கின்றது.
ஆனாலும் இன்னமும் மின்சார வசதிகள் இல்லாமல் அவதிக்கு உள்ளாகும் மக்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளார்கள். அதனை அடுத்த வருடம் இறுதிக்குள் நிவர்த்தி செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்.
இந்த நாட்டில் அதிகமாக காணப்படும் மின்சாரப்பிரச்சினையை 97 வீதமானவரை நிவர்த்தி செய்திருக்கின்றோம். இதனால் மின்சாரத்தினைப் பெறுபவர்களின் தொகை அதிகரித்திருக்கின்றது.
ஆனாலும் இன்னமும் மின்சார வசதிகள் இல்லாமல் அவதிக்கு உள்ளாகும் மக்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளார்கள். அதனை அடுத்த வருடம் இறுதிக்குள் நிவர்த்தி செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 2016 ஆம் ஆண்டுக்குள் இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகள்! அமைச்சர் தயா கமகே உறுதி
» கிழக்கில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன்: யோகேஸ்வரன்
» ஜனாதிபதி மைத்திரியை மீறி செயற்படும் தேவை உறுப்பினர்களுக்கு இல்லை: ரஞ்சித் டி சொய்சா
» கிழக்கில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன்: யோகேஸ்வரன்
» ஜனாதிபதி மைத்திரியை மீறி செயற்படும் தேவை உறுப்பினர்களுக்கு இல்லை: ரஞ்சித் டி சொய்சா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum