Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்த் தரப்பில் இருந்து ஆளுந்தரப்புக்கு மாறிய உறுப்பினர்கள்! கிழக்கு மாகாணசபை அமர்வில்

Go down

எதிர்த் தரப்பில் இருந்து ஆளுந்தரப்புக்கு மாறிய உறுப்பினர்கள்! கிழக்கு மாகாணசபை அமர்வில் Empty எதிர்த் தரப்பில் இருந்து ஆளுந்தரப்புக்கு மாறிய உறுப்பினர்கள்! கிழக்கு மாகாணசபை அமர்வில்

Post by oviya Tue Oct 20, 2015 2:58 pm

கிழக்கு மாகாண சபை அமர்வில் 17 உறுப்பினர்களே கலந்து கொண்டதாக கிழக்கு மாகாண சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணசபை அமர்வானது இன்று காலை 9.30 மணிக்கு சபைத் தலைவர் சந்திரதாச கலப்பத்தி தலமையில் ஆரம்பமானது. அதன் போது ஆளும்தரப்பினர் 10 பேர் மற்றும் எதிர்த்தரப்பினர் 07 பேர் சமூகமளித்திருந்தனர்.



ஆளுந்தரப்பில் அமர்ந்த உறுப்பினர்கள்

இதேவேளை சபை அமர்வானது ஆரம்பித்த போது எதிர்த்தரப்பில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பி.எல். அருன சிறிசேன மற்றும் டி.டி. மெத்தானந்த ஆகியோர் ஆளும் தரப்பில் சேர்ந்து கொண்டதுடன் சபையில் ஆளும் தரப்பின் பக்கம் அமர்ந்தனர்.

ஜனாதிபதியின் அறிக்கை தொடர்பான விவாதம்

மாகாணசபை உறுப்பினர் என். இந்திரகுமாரினால் முன்வைக்கப்பட்ட தனி நபர் பிரேரணையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல்
கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட முடிவிற்கு கிழக்கு மாகாணசபை ஆதரவு தெரிவித்து அதற்கான ஏகோபித்த ஆதரவினை வழங்கவேண்டும் என தெரிவித்தார.

அது தொடர்பிலான விவாதம் தொடர்ந்தும் இடம்பெற்றதன் பின்னர் குறித்த விடையம் தொடர்பில் மாகாண சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதிக்கு அறிவித்தல் வழங்குவதாக சபைத்தலைவர் தேர்வித்ததை அடுத்து அவ்விவாதம் முடிவுற்றது.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum