Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனித உரிமைகள் தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

Go down

மனித உரிமைகள் தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு! Empty மனித உரிமைகள் தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

Post by oviya Tue Oct 20, 2015 2:54 pm

மூன்று விசாரணைக்குழுக்களின் அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்த்துள்ளார்.

இலங்கையில், இடம்பெற்றாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கையிலும், ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இதன்படி, மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

ஐ,நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மக்ஸவெல் பரணகம ஆணைக்குழு மற்றும் நிசங்க உடலகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைளே இவ்வாறு இன்று நாடாளுமன்றத்தில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையுடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.

அதற்கு தீர்மானத்தின் பிரதியை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றபப்பட்ட தீர்மானம் தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில் இன்று இந்த மூன்று அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» ஐ.நா மனித உரிமைகளின் அறிக்கை ஓகஸ்ட்டில் சமர்ப்பிப்பு
» மனித உரிமைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum