Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நான்கு மடங்கு அதிகமான கடனை பெற தயாராகும் அரசாங்கம்

Go down

நான்கு மடங்கு அதிகமான கடனை பெற தயாராகும் அரசாங்கம் Empty நான்கு மடங்கு அதிகமான கடனை பெற தயாராகும் அரசாங்கம்

Post by oviya Sun Oct 18, 2015 1:27 pm

உலக வங்கியிடம் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை விட 4 மடங்கு கடனை பெற அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாவை கடனாக பெற தயாராகி வருவதாக தெரியவருகிறது.

இரண்டு வீத வட்டியில் மூன்று நிறுவனங்களில் இந்த கடன் பெறப்படவுள்ளது.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி ஆகியவற்றிடம் இந்த கடன் பெறப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெரு நாட்டின் லீமா நகரில் நடைபெற்ற உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் இந்த நிறுவனங்கள் மேற்படி கடனுதவியை வழங்க இணங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடனை பெற்றுக்கொள்வதில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதுடன் 40 வருடங்களில் திருப்பிச் செலுத்தும் வகையில் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum