Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரின் தாக்குதல்களுக்கு நாமல் கண்டனம்!

Go down

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரின் தாக்குதல்களுக்கு நாமல் கண்டனம்! Empty ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரின் தாக்குதல்களுக்கு நாமல் கண்டனம்!

Post by oviya Tue Oct 13, 2015 12:45 pm

அம்பாந்தோட்டை பந்தகிரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதற்கு அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நதல் ராஜபக்ச கண்டனம் வெளியிடுள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ச இதனை பதிவு செய்துள்ளார்.

சுத்தமான குடிநீர் வழங்குமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் அளித்திருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டிய நிலையில் பொதுமக்கள் நேற்று கொழும்பு - கதிர்காமம் வீதியின் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பொதுமக்களை அங்கிருந்து அகற்றுவதற்காக பொலிஸார் தடிகளால் தாக்கியிருந்தனர்.

பொதுமக்களும் கற்களால் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum