Top posting users this month
No user |
Similar topics
முடங்கி கிடக்கும் பெருந்தொகை அரிசி! விநியோகஸ்தரை தேடும் மைத்திரி அரசு
Page 1 of 1
முடங்கி கிடக்கும் பெருந்தொகை அரிசி! விநியோகஸ்தரை தேடும் மைத்திரி அரசு
மஹிந்த அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகை அரிசி முடங்கி கிடப்பதாக சதொசவின் தலைவர் ஆர்.எம்.கே.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, விநியோகஸ்தர்கள் இன்றி கிடப்பில் உள்ளது.
அரச வங்கி வழங்கிய கடன் உறுதியின் அடிப்படையில் இவை இறக்குமதி செய்யப்பட்டன.
இவற்றை விநியோகிப்பதற்கான கேள்வி அறிவிப்பு கோரப்பட்டிருந்த போதும், அதனால் முன்வைக்கப்பட்ட விலைகள் திருப்திகரமானதாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, விநியோகஸ்தர்கள் இன்றி கிடப்பில் உள்ளது.
அரச வங்கி வழங்கிய கடன் உறுதியின் அடிப்படையில் இவை இறக்குமதி செய்யப்பட்டன.
இவற்றை விநியோகிப்பதற்கான கேள்வி அறிவிப்பு கோரப்பட்டிருந்த போதும், அதனால் முன்வைக்கப்பட்ட விலைகள் திருப்திகரமானதாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தடைக்கற்களை படிக்கற்களாக்கிய மைத்திரி அரசு
» மகிந்தவுக்கும் பதவி வழங்கும் மைத்திரி - ரணில் அரசு!
» நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறும் மைத்திரி அரசு
» மகிந்தவுக்கும் பதவி வழங்கும் மைத்திரி - ரணில் அரசு!
» நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறும் மைத்திரி அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum