Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஸ்ரீ நடராஜர் மந்திரம்

Go down

ஸ்ரீ நடராஜர் மந்திரம் Empty ஸ்ரீ நடராஜர் மந்திரம்

Post by siththan Sun Dec 07, 2014 2:44 pm

க்ருபா ஸமுத்ர ஸீமுகம் த்ரிநேத்ரம்
ஜடாதரம் பார்வதி வாம பாகம்
ஸதாசிவம் ருக்ரமனந்த ரூபம்
சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி

பொருள்:

கருணைக் கடலும், அழகிய முகத்தை உடையவரும், முக்கண்ணனும், ஜடாமுடி தரித்தவரும், பார்வதி தேவியை இடப்பாகத்தில் கொண்டவரும், எப்பொழுதும் மங்கள மூர்த்தியாய் இருப்பவரும், துன்பத்தைப் போக்குபவரும், பல உருவங்களை உடையவருமான சிதம்பர நாதனை மனதில் உருவகித்துப் போற்றுகின்றேன் என்பது இதன் பொருளாகும்.

இம்மந்திரத்தை வீட்டில் உள்ள நடராஜர் சிலை முன்பும் சொல்லலாம் அல்லது கோவில் சென்றும் ஜெபிக்கலாம். மேலும் சிதம்பர நடராஜரை தரிசித்த பலனை விட்டிலிருந்தே பெறலாம்.
siththan
siththan

Posts : 22
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum