Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கைது செய்ய வேண்டாம் எனக் கோரி உயர்நீதிமன்றம் சென்ற கோத்தபாய

Go down

கைது செய்ய வேண்டாம் எனக் கோரி உயர்நீதிமன்றம் சென்ற கோத்தபாய Empty கைது செய்ய வேண்டாம் எனக் கோரி உயர்நீதிமன்றம் சென்ற கோத்தபாய

Post by oviya Wed Oct 07, 2015 1:53 pm

கைது செய்யப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்ய தயாராகி வருவதாக அறியகிடைத்துள்ளதால், அதனை தடுத்து நிறுத்தும் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரிய கோத்தபாய இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ.பவன் பிரியந்த ஜயவர்தன, உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன் போது கோத்தபாய ராஜபக்ச சார்பில் ஆஜராக சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மனுவில் பிரதிவாதிகளாக புதிய அமைச்சர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பதால், அதற்கு காலஅவகாசத்தை வழங்குமாறு கோரினார்.

இதனையடுத்து விசாரணைகளை ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதியரசர்கள், அன்றைய தினம் திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர்.

இந்த மனுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை, ஜனாதிபதியின் செயலாளர், காவற்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் காவற்துறை மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum