Top posting users this month
No user |
Similar topics
பிரகித் கொலையின் சந்தேக நபர்களிடம் கிரிதலை முகாமில் விசாரணை : ருவண் குணசேகர
Page 1 of 1
பிரகித் கொலையின் சந்தேக நபர்களிடம் கிரிதலை முகாமில் விசாரணை : ருவண் குணசேகர
ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்துடன் கைது செய்யப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களையும் இம் மாதம் 13ஆம் திகதிக்கு முன்னர் கிரிதலை இராணுவ முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவர்களிடம் தொடர்ந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
பிரகித் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற கிரிதலை முகாமிற்கு இச் சந்தேக நபர்களை அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 28ஆம் திகதி நீதிமன்றில் பெற்றுகொண்ட உத்தரவுக்கமைய இம் மாதம் 03 மற்றும் 13ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதிக்குள் சந்தேக நபர்களை குறித்த முகாமிற்கு அழைத்து செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
இவர்களிடம் தொடர்ந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
பிரகித் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற கிரிதலை முகாமிற்கு இச் சந்தேக நபர்களை அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 28ஆம் திகதி நீதிமன்றில் பெற்றுகொண்ட உத்தரவுக்கமைய இம் மாதம் 03 மற்றும் 13ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதிக்குள் சந்தேக நபர்களை குறித்த முகாமிற்கு அழைத்து செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில்!
» சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக புழல் இலங்கை அகதிகள் முகாமில் பெரும் உணவுத்தட்டுப்பாடு நிலவுகின்றது. புழலை ஒட்டிய காவாங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் தடுத்து வைக்
» வித்தியாவின் கொலையின் பின்னால் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி: நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி குற்றச்சாட்டு
» சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக புழல் இலங்கை அகதிகள் முகாமில் பெரும் உணவுத்தட்டுப்பாடு நிலவுகின்றது. புழலை ஒட்டிய காவாங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் தடுத்து வைக்
» வித்தியாவின் கொலையின் பின்னால் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி: நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum