Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில்!

Go down

ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில்! Empty ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில்!

Post by oviya Sat Sep 26, 2015 1:50 pm

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலனாய்வு பிரவு அதிகாரிகள், அதன் பிரதான சந்தேக நபரான சரன் எனப்படுபவரை கைது செய்வதற்காக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தில் உதவி பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
சரன் எனப்படுபவர் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் நெருங்கிய ஆதரவாளர் என்பதோடு அவர் இதுவரையில் சுவிட்சர்லாந்திற்கு தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ரவிராஜ் கொலை தொடர்பில் இதுவரையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குள் பொலில் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் கடற்படை படையினர் மூவரும் உள்ளடக்கப்படுவார்கள்.

சந்தேக நபர்களின் வாக்குமூலத்திற்கமைய ரவி ராஜை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை கண்டு பிடித்த குற்றப் புலனாய்வு பிரிவு, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர், கொலையாளியை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்த விதம் மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர் கொலையாளியை அழைத்து சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தொடர்பில் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தி வருகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள இருவர் அரசு சாட்சிகளாக மாறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும், அவர்களினால் வெளிப்படுத்தப்படும் தகவல்களின்ன் அடிப்படையில் சரன் என்பவரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு விசேட குழுவொன்றை விரைவில் சுவிச்சர்லாந்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தின் உயர் பாதுகாப்பு பிரதானி ஒருவரின் உத்தரவுக்கமைய, விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட கிழக்கு மாகாண தலைவர் ஒருவர் இக்கொலைக்கு உத்தரவு வழங்கியதாக பல தகவல்கள் இதுவரையில் வெளியாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum