Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நாவற்பழம் பிடுங்க சென்ற மாணவர்கள் பரிதாப மரணம்: முல்லைத்தீவில் சம்பவம்

Go down

நாவற்பழம் பிடுங்க சென்ற மாணவர்கள் பரிதாப மரணம்: முல்லைத்தீவில் சம்பவம் Empty நாவற்பழம் பிடுங்க சென்ற மாணவர்கள் பரிதாப மரணம்: முல்லைத்தீவில் சம்பவம்

Post by oviya Sat Sep 19, 2015 1:53 pm

முல்லைத்தீவு தூண்டாய் கடற்பகுதியில் நாவற்பழம் பிடுங்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த ஒரு மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றொரு மாணவின் சடலம் கட லில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி யவருவதாவது, முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியை சேர்ந்த சத்தியநாதன் அனுசன்(வயது17), முல்லைத்தீவு- உடுப்புக்குளம் பகுதியை சேர்ந்த சரவணமுத் து பிரவீன்(வயது17) என்ற இரு மாணவர்களும், இவர்களுடன் மற்றொரு மாணவனும் முல்லைத்தீவு- சிலாவத்தை மற்றும் அலம்பில் பகுதிகளுக்கிடையில் உள்ள தூண்டாய் கடற்பகுதிக்கு நாவற்பழம் பறிக்கச் சென்றிருந்த நிலையில் ஒரு மாணவன் கடலில் இறங்கியுள்ளான்.

கடலில் இறங்கிய மாணவன் நீரில் மூழ்கிய நிலையில், குறித்த மாணவனை காப்பாற்றச் சென்றிருந்த மற்றய மாணவனும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவத்தில் சத்தியநாதன் அனுசன் என்ற மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றய மாணவனின் சடலம் கடலில் மூழ்கியுள்ளதாகவும் தற்போது தேடப்பட்டுவருவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த சம்பவம் இன்றைய தினம் காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதுடன், உயிரிழந்த மாணவர்களுடன் சென்றிருந்த மற்றய மாணவன் கொடுத்த தகவல் அடிப்படையிலேயே விடயம் வெளிவந்துள்ளது.

தற்போது இது குறித்து,முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த இருவரும் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum