Top posting users this month
No user |
உண்மையைக் கண்டறிவதில் உறுதியாக இருக்க வேண்டும்: சுமந்திரன்- ஐ.நா. கூறியதை இலங்கை நடைமுறைப்படுத்துமா?- சி.சிறிதரன்
Page 1 of 1
உண்மையைக் கண்டறிவதில் உறுதியாக இருக்க வேண்டும்: சுமந்திரன்- ஐ.நா. கூறியதை இலங்கை நடைமுறைப்படுத்துமா?- சி.சிறிதரன்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறித்த விசாரணை அறிக்கையானது எமது தமிம் சமூகமும் உள்நோக்கி பார்வையொன்றை செலுத்துவதற்கு உபயோகமானதாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாங்கள் உண்மைத்துவத்துடன் வருங்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் உண்மையைக் கண்டறிவதில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி இன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் பின்னர் உண்மையான கட்டமைப்பை இலங்கை அரசு ஏற்று அதை நடைமுறைப்படுத்துமா என்னும் ஐயம் அனைவருக்கும் இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர்கள் குறித்த அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறித்த விசாரணை அறிக்கையானது எமது தமிம் சமூகமும் உள்நோக்கி பார்வையொன்றை செலுத்துவதற்கு உபயோகமானதாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாங்கள் உண்மைத்துவத்துடன் வருங்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் உண்மையைக் கண்டறிவதில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி இன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் பின்னர் உண்மையான கட்டமைப்பை இலங்கை அரசு ஏற்று அதை நடைமுறைப்படுத்துமா என்னும் ஐயம் அனைவருக்கும் இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர்கள் குறித்த அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum