Top posting users this month
No user |
இரா.சம்பந்தன் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க நாளை மறுதினம் யாழ். வருகிறார்!
Page 1 of 1
இரா.சம்பந்தன் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க நாளை மறுதினம் யாழ். வருகிறார்!
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எதிர்வரும் 9ம் திகதி யாழ்.வருகை தரவுள்ளார்.
கடந்த மாதம் 25ம் திகதி யாழ்.வந்த இரா.சம்பந்தன் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மாபெரும் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் 2ம் கட்டமாக மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்துவதற்காக இரா.சம்பந்தன், 9ம் திகதி வருகை தரவுள்ள நிலையில் 9ம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, நெல்லியடி- மாலுசந்தி மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 25ம் திகதி யாழ்.வந்த இரா.சம்பந்தன் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மாபெரும் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் 2ம் கட்டமாக மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்துவதற்காக இரா.சம்பந்தன், 9ம் திகதி வருகை தரவுள்ள நிலையில் 9ம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, நெல்லியடி- மாலுசந்தி மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum