Top posting users this month
No user |
சென்னை சிறப்பு முகாமில் இலங்கையர் மீது தாக்குதல்
Page 1 of 1
சென்னை சிறப்பு முகாமில் இலங்கையர் மீது தாக்குதல்
சென்னையில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளது.
முகாமில் இருந்த இருவரால் 39 வயதான வை.ஸ்ரீஜெயன் என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர் மகாத்மா காந்தி வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.
பணக்கொடுக்கல் வாங்கலே தாக்குதலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளது.
முகாமில் இருந்த இருவரால் 39 வயதான வை.ஸ்ரீஜெயன் என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர் மகாத்மா காந்தி வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.
பணக்கொடுக்கல் வாங்கலே தாக்குதலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum