Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user

Similar topics

    விநாயகரும் -அருகம்புல்லும்

    2 posters

    Go down

    விநாயகரும் -அருகம்புல்லும் Empty விநாயகரும் -அருகம்புல்லும்

    Post by ram1994 Tue Feb 17, 2015 7:43 pm

    நம்மிடம் ஒரு புதிய சக்தியை உருவாக்கும் வல்லமை நிறைந்த ஒன்றை இறைவன் கொடுத்திருக்கிறார் . அது காலத்தில் நம் உடலில் ஒன்று குவியும் விந்தாகும் . இந்த விந்தே விநாயகன் ஆவார் . அனைத்திற்கும் மூலம் அவரே. மூல ஆதாரம் அவரே. சக்தியை உருவாக்கும் விதையும் அவரே .

    இந்த விதையைக்கொண்டு ஒரு பெண் கர்பத்தில் சக்தியை வளர்க்கலாம் அதேபோல் நம் உடலிலேயே அடக்கி வாசியால் சக்தியை வளர்க்கலாம் . இந்த சக்தி உருவாக்குதல் ஒரு பெண்ணிடம் உருவாக்கினாலும் சரி அல்லது நம் உடலில் உருவாக்கினாலும் சரி  அது நம் எண்ண அலைகளோடு ஒத்துதான் வளரும் .

    எனவே இறைவன் அளித்த சக்தியை வளர்க்கும் போது ஆத்ம சுத்தம் மிக முக்கியம் . காம உணர்வு மிகும் போது விந்து வெளியே முந்தும் . ஞான உணர்வு மிகும் போது விந்து மேலே முந்தும்  என்பதை அறியுங்கள் .யோக பயிற்சி முடித்தால் அதே விந்துவை நம் வாயின் வழியே கூட கொண்டு வர இயலும் . உணர்வற்று இருக்கும் போது விந்து அமைதியாய் உறங்கும் . உறங்குவதை உணர்வால் மட்டுமே உசுப்பமுடியும் . அது எது போன்ற உணர்வு அவசியம் என்பதை அவரவர் தேவைப்படி முடிவு செய்துகொள்ளுங்கள் .

    காமத்தால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் இதற்கு ஒரு பெண் அவசியமாகிறாள் . ஞான உணர்வால் ஒரு புதிய சக்தியை அருபமாக உடலில் உருவாக்கலாம் இதற்க்கும் வாலை எனும் வாசிப்பெண்ணின் மந்திர ஒலி அவசியமாகிறது .

    காமத்தால் ரூப சக்தியை படைக்கலாம் ஆனால் அந்த ரூபம் விதிக்கு உட்பட்டதாகும் . ஞானத்தால் அரூப சக்தியை உருவாக்கலாம் அது நமக்கு மட்டுமே கட்டுப்படும் . இதைக்கொண்டு எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் . ( சித்தர்கள் சாதனை இதில் தான் அரங்கேறியது .)

    ஸ்ரீவிநாயக பெருமானின் அருள் வெளியே மட்டும் அல்ல உளளே பெருக்குவதும் இரட்டிப்பு நன்மை தரும் .

    அவருடைய படையல்கள் எல்லாவற்றையும் பார்த்தீர்களேயானால் விந்து எனும் விதையை வீர்யமாக்குவதாகும் . அவருக்கு பிடித்த அருகம்புல்லும் எருக்கு மலரும் சர்வ நோய் நிவாரனி மட்டுமல்ல பாவமெனும் தீய சக்தியை விரட்டும்  .கூடவே விந்துவில் தீயசக்தியாக ஊடுறுவும் உஷ்னத்தை விரட்டும். இந்த விந்து எனும் ஆதார சக்தியில் உண்டாகும் மாற்றமே உடலையும் மனதையும் மாற்றும் . எனவே இவை மாறினால்  என்னப்படி  எதுவும் நடக்காது . என்னப்படி எதுவும் நடக்க ஸ்ரீவிநாயக பெருமானை வரைமுறை படுத்துங்கள் .

    விந்தும் விதையும் ஜீவன்கள் அதுவே சிவன் .  சக்தியை உதவி கொண்டு சிவத்தால் ஒரு புதிய சக்தியை உருவாக்க முடியும் . சக்தி இல்லையேல் சிவன் சவத்திற்க்கு சமம் . ஆனால் சவத்தாலும் சாதனை உண்டு .அதை அனுபவத்தில்  உணரலாம்.

    எனவே விநாயகரின் பரிபூரண ஆசி கிடைக்க அவரிடம் பக்தி செய்ய வேண்டும்.

    விநாயகரும் -அருகம்புல்லும் Ganesha-Art-HD-Desktop-Wallpapers

    ram1994

    Posts : 71
    மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

    Back to top Go down

    விநாயகரும் -அருகம்புல்லும் Empty Re: விநாயகரும் -அருகம்புல்லும்

    Post by velainfo Sat Jun 13, 2015 3:00 pm

    Thanksa Lot...

    velainfo

    Posts : 4
    மன்றத்தில் இணைத்த தேதி : 13/06/2015

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum